316
சென்னை, மெரினா கடற்கரை பூங்காவிற்கு பின்புறம் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மாடுகளின் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜா, கோப...

466
சாலையோர வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ள...

652
அதிமுகவினர் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரி...

2297
சென்னை மெரினா கடற்கரையில் மணல் பரப்பில் தேங்கி நின்ற மழை நீரை கடலில் வடிய வைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர் மழையினால் கடற்கரையில் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கி நின்றதால...

1431
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு மாரத்தான் ஓட்டம், கின்னஸில் இடம் பிடித்தது. சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து தொடங்கிய மாரத்தானில் 73 ஆயிரத்து 2...

2713
சென்னை மெரினா கடற்கரையில் நண்பனின் பிறந்தநாளை கொண்டாட வந்த இளைஞரை, கடையில் திருட வந்ததாக நினைத்து, கடை உரிமையாளர்கள் அடித்தே கொன்ற சம்பவத்தில் 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பொதுப்பணித்து...

2037
சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவது ஏற்கமுடியாது என தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்...



BIG STORY